Header Ads

Header ADS

கிளாமராக நடிக்கமாட்டேன் என்றவர் தற்போது கிளாமராக காட்சியளிக்கிறார்!



சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று கூறிய நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சின்னத்திரையில் ‘காதல் முதல் கல்யாணம்வரை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு ‘மேயாத மான்3 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ‘மேயாதமான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. இருந்தாலும் அவர் எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் சினிமாவில் அதிக படங்களில் நடிக்க விரும்பவில்லை. குறைந்த படமாக இருந்தாலும் நல்ல படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். நான் வழக்கமான ஹீரோயின் இல்லை என்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன் என்றும்,பெண்களுக்கு மரியாதையை தரும் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் எனவும், கிளாமராக நடிக்க மாட்டேன்’’ என்றும் கூறியுள்ளார். 

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், உடல் தெரியும்படி மெல்லிய ஆடை அணிந்துகொண்டு சமீபத்தில் ஒரு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

No comments

Powered by Blogger.